Tuesday, October 25, 2016

வெந்தய மகிமை

வெந்தயத்தை முதல் நாள் இரவு ஊறவைத்து மறு நாள் தண்ணீரை வடிக்கவும். அதனை துணியில் போட்டு முடிந்து காற்றுப்புகாத டப்பாவில் வெந்தய முடிச்சை வைத்து மூடி, அறையின் வெப்பநிலையில் வைக்கவும். மறுநாள் வெந்தயத்தை எடுத்து காற்றுப்புகாத டப்பாவில் கொட்டி ஃபரிட்ஜில் வைக்கவும். நீளமாக முளைத்து வந்ததும் அன்றாடம் ஒரு ஸ்பூன் அளவுக்கு வாயிலிட்டுக் கடித்து சாப்பிடவும். கசப்பு தெரியாது. அல்சர், சர்க்கரை நோய், அதிக உஷ்ணம் போன்ற பல நோய்களுக்கு நிவாரணியாகும்.

No comments:

Post a Comment